2023 ஆம் ஆண்டில் 8 பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கும் இலங்கை அரசு!

2023 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கின்றது. அரச சொத்துக்கள் மறுசீரமைப்பு அத்துடன் அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன்(தனியார் மயம்) மூலம் அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்கள் சிலவற்றை, மறுசீரமைப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார். அதன் … Continue reading 2023 ஆம் ஆண்டில் 8 பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கும் இலங்கை அரசு!